நான்கு சுவருக்குள் நிகழ்ந்தெனினும் பல கோடி துகளாக சிதறிக்கிடக்கின்றேன் சிறு சிறு ஊசிகளைக் கொண்டு உடைபடாத என்னை தேடுகிறது -சோலைமாயவன்
No comments:
Post a Comment